The Great Science and Philosophy of Gayathri--- Pandit Sriram Sarma Acharya
தமிழாக்கம்
ச.கோபாலகிருஷ்ணன்,
ஓம்
காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புவ ஸ்வஹ
தத் சவிதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்
ரமண மகரிஷி ----- மந்திர அறிவு சக்தி வாய்ந்தது மந்திர சக்தியால் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெறமுடியும் காயத்ரி மந்திரம் உலகியல் நலங்களையும் ஆன்மீக வளா்ச்சியையும் அளிக்கவல்லது என்று கூறியுள்ளார்
ஏதேனும் துன்பம் வரும்போது மனதை அமைதியாக வைத்துக் கொண்டு சலனமின்றி காயத்ரி ஜபம் செய்தால் அந்தத் துன்பம் நீங்கிவிடும் என்கிறார் மகாத்மா காந்தி
தமிழாக்கம்
ச.கோபாலகிருஷ்ணன்,
ஓம்
காயத்ரி மந்திரம்
ஓம் பூர் புவ ஸ்வஹ
தத் சவிதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ நஹ் ப்ரசோதயாத்
ரமண மகரிஷி ----- மந்திர அறிவு சக்தி வாய்ந்தது மந்திர சக்தியால் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெறமுடியும் காயத்ரி மந்திரம் உலகியல் நலங்களையும் ஆன்மீக வளா்ச்சியையும் அளிக்கவல்லது என்று கூறியுள்ளார்
ஏதேனும் துன்பம் வரும்போது மனதை அமைதியாக வைத்துக் கொண்டு சலனமின்றி காயத்ரி ஜபம் செய்தால் அந்தத் துன்பம் நீங்கிவிடும் என்கிறார் மகாத்மா காந்தி