Sunday, September 7, 2008

கடவுளைப் போல மனிதனும் ஒரு படைப்பாளியாக விரும்புகிறான்

வீட்டில் சமையல் செய்வதற்கு, தூங்குவதற்கு, குறிப்பதற்கு என்ற தனித்தனி இடங்கள் இருக்கின்றன.  னுல்லாவற்றிற்கும் என்று பொது அறை கூட இருக்கலாம் அல்லவா சில கட்டிடங்களை பொது உபயோகத்திற்கென்று சில அறைகளை விட்டு வைப்பதும் உண்டு.  அதுபோல ஒரு பொது உபயோக செல் தயாரித்தால் என்ன என்று தோன்றியது.  அமெரிக்காவில் ராக்வில் என்ற இடத்திலுள்ள ஆய்வுக் கூடத்தில் ஐ£ன் கிளாஸ் என்ற அறிஞர் இவ்வித ஆய்வில் இறங்கியுள்ளார்

கம்யூட்டரில் ஒரு ஆப்பரேட்டிங் கிஸ்ட்டத்தை எடுத்துவிட்டு இன்னொரு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தைப் பொறுத்தி செயல்படுத்துவதற்கு ஒப்பாகும்.  Ê£ராயம் தயாரிக்கும் செல், இரத்தம் தயாரிக்கும் செல் என்று பலவித பொது உபயோகச் செல்களை உருவாக்குவது இவர்களது நோக்கம்.  கடவுளைப்போல மனிதனும் ஒரு படைப்பாளியாக விரும்புகிறான்.

No comments: